திருவரங்குளம் சிவன் கோவில்

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருவரங்குளம் சிவன் கோவில் (Thiruvarangulam Shiva Temple) இந்ந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியமாக விளங்கும் திருவரங்குளத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான[1] இச்சிவன் கோவிலின் மூலவர் அரங்குளநாதர் என்ற பெயராலும் இவருடைய துணைவியார் பிரகதாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்.[2] கோயில் பிரகாரத்தில் உள்ள தட்சிணா மூர்த்தி கைகளில் வீணையுடன் நன்றி கூறுகிறார்.

திருவரங்குளம் சிவன் கோவில்

காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையிலும் மாலையில் 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Thiruvarankulam Temple History in Tamil - Arangulanathar". ஆன்மிகம். 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  2. http://temple.dinamalar.com/New.php?id=737