திருவள்ளுவர் கல்லூரி

திருவள்ளுவர் கல்லூரி (Thiruvalluvar College), என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாபனாசத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்தக் கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

திருவள்ளுவர் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1969
அமைவிடம், ,
வளாகம்நகர்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.thiruvalluvarcollege.org

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளுவர்_கல்லூரி&oldid=3630779" இலிருந்து மீள்விக்கப்பட்டது