திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான்

திருவாடுதுறை நமச்சிவாயத் தம்பிரான் என்பவர் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பழந்தமிழ் நூல் உரையாசிரியர்களில் ஒருவர். இவர் இருபா இருபது என்னும் நூலுக்கு உரை எழுதியுள்ளார். அந்த உரையில் அந்த நூலுக்கு அவர் காலத்துக்கு முன்பே மதுரை-சிவப்பிரகாசர் எழுதிய இருபா இருபது உரை நூலின் சில பகுதிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார்.

  • இவரது காலம் 17ஆம் நூற்றாண்டு.

கருவிநூல் தொகு