தெமட்டகொடை மேம்பாலம்
தெமட்டகொடை மேம்பாலம் கொழும்பு, பொரளைப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது[1]. மொத்தம் ஆறு வழிகளைக் கொண்டுள்ள இந்த மேம்பாலமே இலங்கையின் மிகப் பெரிய மேம்பாலமாகக் கருதப்படுகின்றது. பேசு லைன் வீதி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. தெமட்டகொடை புகையிரதக் கடவையின் மேலாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
உசாத்துணைகள் தொகு
- ↑ "Expansion of road network under way". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.