தெரழுதூர் நல்லமாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தெரழுதூர் நல்லமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தெரழுதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு நல்லமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:மாரியம்மன் கோயில் தெரு, தெரழுதூர், திருக்குவளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கீழ்வேளூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
தாயார்:நல்லமாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:3 நாள் சித்திரை பெருவிழா, ஆவணி கடை ஞாயிறு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நல்லமாரியம்மன் சன்னதியும், பெரியாச்சி காத்தவராயன் கழுவடையான் முனீஸ்வரர் மதுரை வீரன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 3 நாள் சித்திரை பெருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆவணி கடை ஞாயிறு திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)