தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு

தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research, NCAER) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இலாபநோக்கற்ற பொருளியல் மதியுரையகம் ஆகும்.[1][2]

இதன் ஆளுமைக் குழுவின் தலைவராக நந்தன் நிலெக்கணியும் தலைமை இயக்குநராக முனைவர் சேகர் ஷாவும் உள்ளனர்.[1]

இது 1956இல் ஃபோர்டு அறக்கட்டளை, நிதி அமைச்சகம் மற்றும் டாட்டா​ சன்ஸ் ஆதரவுடன் நிறுவப்பட்டது. ஜவகர்லால் நேரு அக்டோபர் 31, 1959இல் இந்த வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Official Website
  2. "National Council of Applied Economic Research". Archived from the original on 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.