தொனிக் கோட்பாடு

தொனிக் கோட்பாடு (dhvani theory) என்பது ஆனந்தவர்த்தனர் (அண். கிபி 820–890) உருவாக்கிய ஒரு ஒலிக் கோட்பாடாகும். பல்வேறுபட்ட உணர்ச்சிக் குறிப்புகளைத் தரும் ஒலிக்கு தொனி என்று பெயர். இந்தத் தொனியை இலக்கியக் கோட்பாடாக ஆனந்தவர்த்தனர் உருவாக்கினார்.[1]

"புலவர் ஒருவர் பாடலை எழுதும் போது, அவர் பல்வேறு உணர்ச்சிக் குறிப்புகளை உருவாக்குகிறார். அப்பாடலை உணர்வதற்குப் படிப்பவரும் அதே அலைநீளத்தில் அதனைப் படிக்க வேண்டும்" என ஆனந்தவர்த்தனர் கூறினார்.[1][2]

தொனிப் பொருள் இலக்கியங்கள் தொகு

  1. இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. கம்பராமாயணம்
  5. பாஞ்சாலி சபதம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Premnath, Devadasan; Foskett (Ed.), Mary; Kuan (Ed.), Kah-Jin (15 November 2006), Ways of Being, Ways of Reading: Asian American Biblical Interpretation, Chalice Press, p. 11, ISBN 978-0-8272-4254-8
  2. Anandavardhana; Abhinavagupta; Daniel H.H. Ingalls; J.M. Masson; M.V.Patwardhan, The Dhvanyaloka of Ānandavardhana with the Locana of Abhinavagupta, Harvard Oriental Series
  • இலக்கிய இசங்கள், அகரம் வெளியீடு, தஞ்சாவூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொனிக்_கோட்பாடு&oldid=2781775" இலிருந்து மீள்விக்கப்பட்டது