நந்திக்கடல்

(நந்திக் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நந்திக் கடல் (ஆங்கில மொழி: Nantikkaṭal) என்பது இலங்கையின் வடகிழக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயல் ஆகும். இதன் அர்த்தம் சங்குகளின் கடல் என்பதாகும்.[1]. பேராறு உள்ளடங்கலாக சில ஆறுகள் இக்கடற்காயலில் கலக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது. இதனால் நந்திக்கடல் முல்லைத்தீவு கடற்காயல் என அழைக்கப்படுவதும் உண்டு.

நந்திக்கடல்
அமைவிடம்முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்9°17′0″N 80°46′0″E / 9.28333°N 80.76667°E / 9.28333; 80.76667
வகைகடற்காயல்
முதன்மை வரத்துபேராறு
முதன்மை வெளியேற்றம்இந்து சமுத்திரம்
அதிகபட்ச நீளம்14 கிலோமீட்டர்கள் (8.7 mi)
அதிகபட்ச அகலம்5 கிலோமீட்டர்கள் (3.1 mi)
குடியேற்றங்கள்முல்லைத்தீவு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்விடத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Nanthikkadal". TamilNet. 6 March 2009. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
  2. விடுதலைப் புலிகள் தலைவர் "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திக்கடல்&oldid=3088855" இலிருந்து மீள்விக்கப்பட்டது