நாகிசெட்டிபட்டி நரசிம்ம பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நாகிசெட்டிபட்டி நரசிம்ம பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், நாகிசெட்டிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நரசிம்ம பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:நாகிசெட்டிபட்டி, சங்ககிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்ககிரி
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:நரசிம்ம பெருமாள்
தாயார்:ஸ்ரீலட்சுமி நரசிம்மர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் நரசிம்ம பெருமாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சன்னதிகளும், லட்சுமி ஹயக்கிரிவர், சக்கரத்தாழ்வார், ராதாகிருஷ்ணன், தன்வந்திரி, விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

புரட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)