நிரன் டே
நிரன் டே (Niren De) என்பவர் இந்திய வழக்குரைஞர் ஆவார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவியில் இருந்தார்.[3] முன்னதாக இந்தியத் தலைமை அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்தார்.[4] 1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை இந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[5] 1974-ஆம் ஆண்டில் இவருக்குப் பத்ம விபூசண் விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது.
நிரன் டே | |
---|---|
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[1] | |
பதவியில் 1 நவம்பர் 1968 – 31 மார்ச்சு 1977 | |
முன்னவர் | சி. கே. தப்தரி |
பின்வந்தவர் | எஸ். வி. குப்தா |
இந்தியத் தலைமை அரசு வழக்கறிஞர் | |
பதவியில் 30 செப்டம்பர் 1967 – 30 அக்டோபர் 1968 | |
முன்னவர் | எஸ். வி. குப்தா |
பின்வந்தவர் | ஜகதீஷ் சுவரூப் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 17 ஆகத்து 1908 |
விருதுகள் | பத்ம விபூசண் (1974) |
மேற்கோள்கள் தொகு
- ↑ PEU GHOSH (1 April 2017). INDIAN GOVERNMENT AND POLITICS. PHI Learning Pvt. Ltd.. பக். 445–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-203-5318-3. https://books.google.com/books?id=5sqiDgAAQBAJ&pg=PA445. பார்த்த நாள்: 17 January 2019.
- ↑ Enlite. Light Publications.. 1968. பக். 8. https://books.google.com/books?id=Pf8nAAAAMAAJ. பார்த்த நாள்: 17 January 2019.
- ↑ Attorney General of India பரணிடப்பட்டது 2012-06-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ What Indira Gandhi's Emergency proved for India
- ↑ "Former Chairmen". Bar council of India. http://www.barcouncilofindia.org/about/about-the-bar-council-of-india/former-chairmen/.