நிரன் டே (Niren De) என்பவர் இந்திய வழக்குரைஞர் ஆவார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவியில் இருந்தார்.[3] முன்னதாக இந்தியத் தலைமை அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்தார்.[4] 1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை இந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.[5] 1974-ஆம் ஆண்டில் இவருக்குப் பத்ம விபூசண் விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது.

நிரன் டே
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்[1]
பதவியில்
1 நவம்பர் 1968 – 31 மார்ச்சு 1977
முன்னவர் சி. கே. தப்தரி
பின்வந்தவர் எஸ். வி. குப்தா
இந்தியத் தலைமை அரசு வழக்கறிஞர்
பதவியில்
30 செப்டம்பர் 1967 – 30 அக்டோபர் 1968
முன்னவர் எஸ். வி. குப்தா
பின்வந்தவர் ஜகதீஷ் சுவரூப்
தனிநபர் தகவல்
பிறப்பு (1908-08-17)17 ஆகத்து 1908

[2]
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா

விருதுகள் பத்ம விபூசண் (1974)

மேற்கோள்கள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரன்_டே&oldid=3498991" இருந்து மீள்விக்கப்பட்டது