நீர்குன்றம் சுப்ரமணியசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நீர்குன்றம் இங்கு சக்தி வாய்ந்த அடைக்கலம் காத்த ஐயனார் கோயில் உள்ளது இது பழமைவாய்ந்த எங்க ஊர் காவல் தெய்வம் இங்கு உள்ள கோவில் குதிரை இரண்டும் மிக அழகாக இருக்கும் இதுபோல் சிற்பம் தமிழ் நாட்டிலே கிடையாது அவ்வளவு நேர்த்தி யாக இருக்கும் ஐய்யனார் ஊருக்கு கிழக்கே இருக்கிறார் நல்ல தெய்வம் எங்களுக்கு எல்லாமே அவர்தான் வருடாவருடம் சித்திரையில் திருவிழா சிறப்பாக நடைபெறும் நாம் என்ன சொன்னோம் என்ன வேண்டுனமோ கண்டிப்பாக நடக்கும்

அடைக்கலம் காத்த ஐயனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம்
அமைவிடம்:நீர்குன்றம், திருவாடானை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவாடானை
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம்
கோயில் தகவல்
மூலவர்:ஐயனார்
தாயார்:பார்வதி
குளம்:குளம் உள்ளது
உற்சவர்:ஐயனார்
உற்சவர் தாயார்:பார்வதி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ஆண்டு 1948
கோயில்களின் எண்ணிக்கை:இரண்டு
கல்வெட்டுகள்:உள்ளது
வரலாறு
அமைத்தவர்:ஊர் பொது மக்கள்

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுப்பிரமணியசாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)