நூற்றந்தாதி

நூற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நூறு வெண்பாக்களால் அல்லது நூறு கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்ற அந்தாதியாகப் பாடுவதே நூற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1].

குறிப்புகள் தொகு

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 842

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்றந்தாதி&oldid=3218856" இலிருந்து மீள்விக்கப்பட்டது