நெடுமிடல் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் இருவர் காணப்படுகின்றனர்.

  1. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தனால் வீழ்த்தப்பட்டவன்.
  2. அரிமளம் ஊரை அடுத்திருந்த நாட்டை ஆண்டவன். சோழ பாண்டியர் கூட்டு முயற்சியால் வீழ்த்தப்பவன்.

அடிக்குறிப்பு தொகு

  1. நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, (பதிற்றுப்பத்து 32-10)
  2. நீடூர் கிழவோன்
    வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
    நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
    அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
    கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, (பரணர் பாடல் அகநானூறு 266)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமிடல்&oldid=2566382" இலிருந்து மீள்விக்கப்பட்டது