நேரு தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம்

கோயம்புத்தூர், திருமலையம்பாளையத்தில் உள்ள கல்லூரி

நேரு தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் ( Nehru Institute of Information Technology and Management ) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், திருமலையம்பாளையத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் ஒன்றாகும், மேலும் இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அங்கிகாரம் பெற்றுள்ளது. [1]

நேரு தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம்
வகைதனியார்
உருவாக்கம்2006
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

வரலாறு தொகு

இது கோயம்புத்தூர் திருமலையம்பாளையத்தில் அமைந்துள்ளது. [2] இக்கல்லூரி ஐஎஸ்ஓ 9001: 2000 சான்றிதழ் பெற்றது. [3]

வழங்கப்படும் பாடங்கள் தொகு

வழங்கப்பட்ட படிப்புகளின் பட்டியல் [4]

  • எம்பிஏ- முதுநிலை வணிக மேலாண்மை
  • எம்.சி.ஏ- முதுநிலை கணினி பயன்பாடு

வசதிகள்

  • ஆய்வக வசதிகள்
  • விடுதி வசதிகள்

குறிப்புகள் தொகு

  1. "Nehru institute of information technology details" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2006-09-15.
  2. "Nehru institute location" (pdf). பார்க்கப்பட்ட நாள் 2006-09-15.
  3. "NIITM". niitm.org. Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  4. "Nehru institute of information technology courses offered" (PDF). Archived from the original (pdf) on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2006-05-25.

வெளி இணைப்புகள் தொகு