பண்ணாடி
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாதி
பண்ணாடி (Pannadi) எனப்படுவோர், தமிழ்நாட்டின், மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்குநாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர்.[1] இச்சமூகத்தினர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் உள்ளனர்.
பண்ணாடி | |
---|---|
மதங்கள் | இந்து |
மொழிகள் | தமிழ் |
நாடு | இந்தியா |
மூல மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | கொங்கு நாடு |
தொழில்தொகு
இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாடிகளில் சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ Venkatasubramanian, T.K (1993) (in en). Societas to Civitas. Kalinga Publications Press. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185163420. https://books.google.com/books?id=1lZuAAAAMAAJ.
- ↑ Singh, Kumar Suresh (1998) (in en). India's Communities. Oxford University Press. பக். 2755. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195633542. https://books.google.com/books?id=1lZuAAAAMAAJ.