பத்தாம் இராம வர்மா

பத்தாம் இராம வர்மா (Rama Varma X) (இறப்பு: 1809 சனவரி) இவர் 1805 முதல் 1809 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார். [1]

பத்தாம் இராம வர்மா
மகாராசா
கொச்சியின் மன்னன்
ஆட்சிக்காலம்26 செப்டம்பர் 1805— சனவரி 1809
முன்னையவர்சக்தன் தம்புரான்
பின்னையவர்மூன்றாம் கேரள வர்மா
இறப்புசனவரி 1809
வெள்ளரப்பள்ளி அரண்மனை, புத்தியேட்டம், காலடி, கேரளா, இந்தியா
மரபுகொச்சி அரச குடும்பம்
மதம்இந்து சமயம்

குடும்பம் தொகு

இவர், சக்தன் தம்புரானின் தாயின் தங்கையின் மகனாவார். (பிரபலமாக சித்தம்மா தம்புரான் என்று அழைக்கப்பட்டார்). 1805 இல் சக்தன் தம்புரான் இறந்த பின்னர் பின்பதவிக்கு வந்தார்.[2]

ஆட்சி தொகு

இவர் பொதுவாக ஒரு தாராள மனப்பான்மை உடையவர். திறமையற்ற மன்னர் என்று நினைவுகூரப்படுகிறார். இவர், ஒரு சிறந்த எழுத்தாளராவார். மேலும் சுந்தரகாண்ட புராணத்தை மலையாளத்தில் எழுதினார்.

இறப்பு தொகு

இவர் 1809 சனவரியில் வெள்ளரப்பள்ளி அரண்மனையில் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
  2. History of Cochin. corporationofcochin. பக். 9 இம் மூலத்தில் இருந்து 29 December 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091229045823/http://www.corporationofcochin.net/Cochin.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாம்_இராம_வர்மா&oldid=3603358" இலிருந்து மீள்விக்கப்பட்டது