பத்துக்குடி

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் வாழும் சிறுசமுதாயக் குழுவே பத்துக்குடி. இவர்கள் வாத்தியார், பணிக்கர் , மூத்தோட்டி, செட்டி, மன்னாடி எனும் ஐந்து உட்பிரிவுகளில் அறியப்படுகின்றனர். இவர்கள் காவேரிபூம்பட்டணத்தில் இருந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் குடியேறியோர் ஆவர். திருஞானசம்பந்தரின் வம்சமான இந்த சமூகம்[சான்று தேவை] செந்தமிழ், சமசுகிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தோர் ஆவர்.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்துக்குடி&oldid=1510698" இலிருந்து மீள்விக்கப்பட்டது