பத்மாவதி விரைவுவண்டி

பத்மாவதி விரைவுவண்டி (Padmavati Express), செகந்திராபாத்துக்கும் திருப்பதிக்கும் பயணிக்கும் தொடர்வண்டியாகும். இது வாரங்கல், விஜயவாடா, கூடூர் ஆகிய நகரங்களின் வழியாக இயக்கப்படுகிறது.

வழித்தடம் தொகு

செகந்திராபாத்தில் இருந்து புறப்பாடு

நிலையம் வந்து சேரும் நேரம் புறப்படும் நேரம்
செகந்திராபாத் சந்திப்பு ----- 18:30
ஜங்காவுன் 19:29 19:30
காசிப்பேட்டை சந்திப்பு 20:18 20:20
வரங்கல் 20:33 20:35
நெக்கொண்டா 20:55 20:56
கேசமுத்திரம் 20:14 20:15
கம்மம் 22:23 22:25
மதிரா 22:45 22:46
விஜயவாடா சந்திப்பு 00:30 00:40
தெனாலி சந்திப்பு 01:07 01:08
சீராலா 01:51 01:52
ஒங்கோலு 02:35 02:36
நெல்லூர் 03:51 03:52
கூடூர் சந்திப்பு 05:08 05:10
வெங்கடகிரி 05:37 05:38
திருக்காளத்தி 05:58 05:59
ஏர்ப்பேடு 06:09 06:10
ரேணிகுண்டா சந்திப்பு 06:30 06:32
திருப்பதி 07:00 ------

சான்றுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி_விரைவுவண்டி&oldid=3760039" இலிருந்து மீள்விக்கப்பட்டது