பம்பரக்கந்தை அருவி

(பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பம்பரக்கந்தை அருவி இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள அருவியாகும். 263 மீட்டர் பாய்ச்சலை உடைய பம்பரக்கந்தை அருவி இலங்கையின் மிக உயரமான அருவியாகும். கொழும்பு - பண்டாரவளை பெருந்தெருவிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டில் அமைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் குறைவாகவே வருகை தருகின்றனர்.

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்இலங்கை ஊவா மாகாணம்
வகைகுதிரைவால்
மொத்த உயரம்263 மீட்டர் ( 863 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1
சராசரி அகலம்23 மீட்டர்
நீர்வழிகிரிந்தி ஆறு
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
1கன மீட்டர்/செக்கன்
உயரம், உலக நிலை297 [1]
பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சி


மேற்கோள்கள் தொகு

  1. உலக நீர்வீழ்ச்சி தகவல்மையம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பரக்கந்தை_அருவி&oldid=3846485" இலிருந்து மீள்விக்கப்பட்டது