6°48′48″N 80°59′8″E / 6.81333°N 80.98556°E / 6.81333; 80.98556

பண்டாரவளை

பண்டாரவளை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°50′13″N 80°59′08″E / 6.8369°N 80.9856°E / 6.8369; 80.9856
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
90.8  ச.கி.மீ

 - 1230 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
 - மக்களடர்த்தி
64,657

 - 968/ச.கி.மீ
நகர தந்தை நலீன் பிரியந்த்த சூரியகே

பண்டாரவளை (Bandarawela) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஊவா மாகணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவளை பதுளைக்கு அடுத்தப்படியாக மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பண்டாரவளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தியதலாவை, எல்லை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. கொழும்பு-கல்முனை பெருந்தெருவிலிருந்து பிரிந்துச் செல்லும் ஏ-16 பெருந்தெரு வழியாகவோ, நுவரெலியாவிலிருந்து ஏ-5 பெருந்தெரு வழியாகவோ வெலிமடையிலிருந்து பீ-44 பெருந்தெரு வழியாகவோ பண்டாரவளையை அடையலம்.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரவளை&oldid=2221055" இருந்து மீள்விக்கப்பட்டது