தமிழகம், வேலூர் மாவட்டம். திருப்பத்தூரில் மாதவன்-உண்ணாமலை அம்மாள் இவர்களின் இளையமகனாகபிறந்தவர் தற்போது தொடக்ககல்விதுறையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகின்றார். கிராமபுற கல்விநிலை,மாணவர்களின் கல்விஆர்வம். பெற்றோர்-சமுகநிலை பற்றியும், தொடக்ககல்விகுறித்தும் வீக்கியில் இணைந்துள்ளார். தாய்மொழி .-தமிழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Masudhakarr&oldid=1155439" இலிருந்து மீள்விக்கப்பட்டது