Tamilbible
பரிசுத்த வேதாகமம் | Tamil Holy Bible
தொகுபரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது ?
தொகு"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."(யோவான் 20:31).
"தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."(ரோமர் 15:4).
தமிழில் கிறிஸ்தவம்
தொகுதமிழில் கிறிஸ்தவத்தையும் இயேசுவையும் குறித்த காரியங்களை வேதாகமத்துக்கு முரண்படாமல் எழுதுகிறவர்களின் இணையத்தள முகவரிகளையும் எம்முடைய இந்த தளத்தில் நாம் தொடுத்துள்ளோம். இந்த தளத்தை பார்ப்பவர்கள் . அவர்களுடைய தளங்களையும் பார்வையிட முடியும்.
ஆண்டவர் இயேசுவுடைய நாமம் மாத்திரமே மகிமைப்படுவதாக. சபை பாகுபாடு இல்லாமல் நாம் யாவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
நாம் இந்த தளத்தில் எம்முடைய பதிவுகளை மட்டுமன்றி , இணையத்தில் நாம் படித்து தெரிந்து கொண்ட விடயங்களையும் பதிவிடுவோம் . நாம் ஏதாவது சத்தியத்திற்கு முரணான காரியங்களை பதிவிட்டிருந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள்.அதை நீங்கள் எமக்கு தெரியப்படுத்தலாம்.
இந்த தளத்தை பார்ப்பவர்கள் இந்த தளத்தை உங்களுக்கு தெரிந்த யாவரிடமும் அறிமுகம் செய்யுங்கள்.