தமிழ்நிலவன்


எனது இயற்பெயர் விஜயலட்சுமணன். நான் மதுரை மாவட்டத்திலுள்ள கிருட்டிணாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். தற்போது பெங்களூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் தொடர்பான கலை, இலக்கியம், இலக்கணம், சொல், எழுத்து, பேச்சு, சினிமா, கதை, கவிதை போன்றவற்றில் ஆர்வம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vijayalakshmanan&oldid=334709" இலிருந்து மீள்விக்கப்பட்டது