மனிதன் ஆதிகாலத்தில் காலத்தில் செய்கைகளின் மூலம் மட்டுமே தன் கருத்துக்களை வெளிப்படுத்தினான் பின்னர் பறவைகள் விலங்குகளின் ஓலிக்குறிப்புகளை கேட்டு உணர்வுகளை புரிந்துகொண்டு தானும் அதுபோல் ஓலிக்குறிப்பு மூலம் தமதுக்கருத்துக்களை வெளிப்படுத்தலானான்

 பின்னர்  ஓலிக்குறிப்பு  சேர்க்கைகளே  சொற்களாயின  சொற்களின் கூட்டணியே   ஓலிக்கும் நாட்டிறகு ஏற்ப  பேச்சாகி  மொழியாகின    
    
    தற்காலத்தில்  சிறந்தப்பேச்சு  என்பது  ஓருமனிதனின்  தனி  அடையாளமாகவே  பார்க்கப்படுகிறது


        இப்போதுஎல்லாம்  சிறந்தப்பேச்சாளர்களுக்கே  பலநிறுவனஙகளில்  பணிகள்  வழங்கப்படுகின்றன
    
        1960 களில் சிறந்த பேச்சாளர்களால்  தமிழ்நாட்டில்  மாபெரும்  அரசியல் மாற்றம் நிகழ்தது


           பேச்சாளர்களை  கொண்ட  அரசியல்  கட்சிகளே  தங்களது  கொள்கைகளை  மக்களிடம்  சேர்க்கின்றனர்   பெரும்பாலும்  வெற்றியும்
       
             அடைகின்றனர்   உலகநாடுகளில்  ஏற்படும்  பல்வேறு  சிக்கல்களுக்கும்  பேச்சு வார்த்தைகளின்  மூலமாகவே  தீர்க்கப்படுகிறது


                    ஓருபேச்சு  சிறப்பாக  அமைய  நாம்  பலநல்ல  மனிதர்களிடம்  நட்பை  வளர்த்துக்கொள்வதனால்   பலரும்  சிறந்தப்பலனை  அடையலாம்  பேச்சு  மனிதனின் மூச்சாகும்  மூச்சே  மனிதனின்  பேச்சும் அகும்

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivamani&oldid=1531050" இலிருந்து மீள்விக்கப்பட்டது