பரிவாதினி (புதினம்)

பரிவாதினி, பல்லவ மன்னனான முதலாம் நரசிம்ம பல்லவன் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது, அஜந்தா குகைகள் வண்ண ஓவியங்களைப் போலவே, தமிழகத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் வரையப்பட்டதைப் பற்றிய கற்பனைக் கதை.

பரிவாதினி
நூல் பெயர்:பரிவாதினி
ஆசிரியர்(கள்):விக்கிரமன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 008
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:ஆலயா
பதிப்பு:முதல் பதிப்பு 2010

அமைப்பு தொகு

இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.

கதை மாந்தர் தொகு

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், பரிவாதினி, புலிகேசி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை தொகு

  • 'பரிவாதினி', நூல், (முதல் பதிப்பு 2010; ஆலயா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வா.உ.சி. நகர், பம்மல், சென்னை)

மேற்கோள்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவாதினி_(புதினம்)&oldid=1985697" இலிருந்து மீள்விக்கப்பட்டது