பழனி வருவாய் கோட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம்


பழனி வருவாய் கோட்டம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த கோட்டத்தின் தலைமையகமாக பழனி நகரம் உள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் மூன்று வருவாய் வட்டங்கள், 18 குறு(உள்)வட்டங்கள், உள்ளன. [2]. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் 182 வருவாய் கிராமங்கள் உள்ளது.

கோட்டத்தின் தகவல்

கோட்டத்தின் தகவல்கள் தொகு

  • வருவாய் கோட்டத்தின் பரப்பு  : 2,61,007.15.0 ஹெக்டேர்-(6,44,962.71 ஏக்கர்)
  • வருவாய் கோட்டத்தின் நன்செய் பரப்பு  : 11,938.28.0 ஹெக்டேர் (29,500.13 ஏக்கர்)
  • வருவாய் கோட்டத்தின் புன்செய் பரப்பு  : 1,84,063.72.0 ஹெக்டேர் (4,54,831.36 ஏக்கர்)
  • வருவாய் கோட்டத்தின் நத்தம் (குடியிருப்பு) பரப்பு :7,752.05.5 ஹெக்டேர் (19,155.75 ஏக்கர்)
  • வருவாய் கோட்டத்தின் புறம்போக்கு பரப்பு : 57,253.09.5 ஹெக்டேர் (1,41,475.48 ஏக்கர்)
  • வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை : 182
  • கிராம நிருவாக அலுவலர்களின் எண்ணிக்கை : 139
  • வருவாய் கோட்டத்திலுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை : 144

கோட்டத்தின் மக்கள் தொகை தொகு

  • வருவாய் கோட்டத்தின் மொத்த மக்கள் தொகை : 7,48,025
  • ஆண்கள்  : 3,82,309
  • பெண்கள்  : 3,65,716

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_வருவாய்_கோட்டம்&oldid=3731116" இலிருந்து மீள்விக்கப்பட்டது