பழைய சிறீகண்டேசுவரம் கோவில்

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்

பழைய சிறீகண்டேசுவரம் கோவில் (Pazhaya Sreekanteswaram Temple), இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள புத்தன்சந்தையில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எலம்குளம் குஞ்சன் பிள்ளை கருத்துப்படி, இந்த கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.[1]

பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
பழைய சிறீகண்டேசுவரம் கோவில் is located in கேரளம்
பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
கேரள வரைபடத்தில் உள்ள இடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருவனந்தபுரம்
அமைவு:புத்தன்சந்தை
ஆள்கூறுகள்:8°29′15″N 76°56′36″E / 8.48750°N 76.94333°E / 8.48750; 76.94333
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை (கோவில்)

முக்கிய நாட்கள் தொகு

மகா சிவராத்திரி மற்றும் திருவாதிரை ஆகிய நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது.

தரிசன நேரம் தொகு

  • காலை - 6.00 to 9.30
  • மாலை - 5.30 to 7.30

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Sasibhooshan, M.G. Sasibhooshan Bindu (15 March 2004). "The Glory of Sreekanteswaram". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-glory-of-sreekanteswaram/article28203540.ece. பார்த்த நாள்: 1 September 2019.