பாங்கல் சௌந்தரேஸ்வரர் சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாங்கல் சௌந்தரேஸ்வரர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், பாங்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சௌந்தரேஸ்வரர் சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சிவன்கோவில் தெரு, பாங்கல், திருக்குவளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கீழ்வேளூர்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:சொளந்தரேஸ்வரர்
தாயார்:ஆனந்தவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சொளந்தரேஸ்வரர், ஆனந்தவல்லி சன்னதிகளும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் மகாலெட்சுமி தெட்சணாமூர்த்தி உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)