பாபா சுச்சா சிங்

இந்திய அரசியல்வாதி

பாபா சுச்சா சிங் (Baba Sucha Singh) என்பவர் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பஞ்சாபின் பதிண்டாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இவரது மகன் பியாந்த் சிங் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் மெய்க்காவலரும், கொலையாளியும் ஆவார்.

பாபா சுச்சா சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989–1991
முன்னையவர்தேஜா சிங் தர்தி
பின்னவர்கேவல் சிங்
தொகுதிபதிண்டா, பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமலோவா
இறப்பு26 சனவரி 2007
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
துணைவர்கர்தார் கவுர்
பிள்ளைகள்சம்ஷேர் சிங், குர்தர்சன் சிங், பியாந்த் சிங், கிர்பால் சிங், பகத் சிங்
பெற்றோர்
  • சர்தார் பிரதாப் சிங் (தந்தை)
வாழிடம்மலோவா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Surindar Suri (1 August 1990). The rise of V.P. Singh and the 1989 and 1990 elections. Konark Publishers. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122001853. பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1991. p. 95. பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.
  3. "Partywise Comparison since 1977 Bathinda Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 16 January 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_சுச்சா_சிங்&oldid=3996937" இலிருந்து மீள்விக்கப்பட்டது