பிரேம் சந்த் குப்தா

இந்திய அரசியல்வாதி

பிரேம் சந்த் குப்தா (Prem Chand Gupta)(பிறப்பு: பிப்ரவரி 3, 1950) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[2] முன்னதாக, இவர் சார்கண்ட் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] நிலக்கரி ஊழலில் இவருக்கு தொடர்பு இருந்தது.[4] முன்பு ஆங்காங்கில் வசித்த இந்தியராக இருந்தார். இவர் இந்தியாவில் கடிகாரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஊக்குவித்தார் (இந்தோ சுவிசு கைக்கடிகாரங்கள்). பின்னர் அரசியலில் ஈடுபட்ட இவர் தற்போது புது தில்லி தெற்கு விரிவாக்கத்தில் வசிக்கிறார்.

பிரேம் சந்த் குப்தா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஏப்ரல் 2020
தொகுதிபீகார்
பதவியில்
10 ஏப்ரல் 2014 – 9 ஏப்ரல் 2020
பின்னவர்சிபு சோரன்
தொகுதிசார்க்கண்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 பெப்ரவரி 1950 (1950-02-03) (அகவை 74)
பிவானி, பஞ்சாப், இந்தியா
(தற்பொழுது அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Prem Chand Gupta | National Portal of India". Archived from the original on 27 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2016.
  2. "Rajya Sabha elections: All five candidates in Bihar elected unopposed". Times Now. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  3. . 31 January 2014. 
  4. . 2014-08-02. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சந்த்_குப்தா&oldid=3615392" இலிருந்து மீள்விக்கப்பட்டது