பிள்ளாநல்லூர் செட்டிக்குமார சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பிள்ளாநல்லூர் செட்டிக்குமார சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு செட்டிக்குமார சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பிள்ளாநல்லூர், இராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராசிபுரம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:செட்டிக்குமார சுவாமி
தாயார்:வள்ளி தெய்வாணை
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம், தைப்பூசம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் செட்டிக்குமார சுவாமி, வள்ளி தெய்வாணை சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] தைப்பூசம் திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் சூரசஹாரம் தேரோட்டம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)