பிள்ளையார்விளை

பிள்ளையார்விளை (Pillayarvilai) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இராஜாக்கமங்கலம் வட்டாரம்[1], எள்ளுவிளை ஊராட்சிகுட்பட்ட ஒரு கிராமமாகும்[2]. இராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, அகஸ்தீஸ்வரம், தக்கலை ஆகியவை பிள்ளையார்விளைக்கு அருகிலுள்ள நகரங்களாகும். இது நாகர்கோவில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்கு ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையார்விளை&oldid=3721127" இலிருந்து மீள்விக்கப்பட்டது