புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில் (Holy Cross College, Nagercoil) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

புனித சிலுவை கல்லூரி, நாகர்கோயில்
வகைபொது
உருவாக்கம்1965
அமைவிடம், ,
8°09′18″N 77°24′44″E / 8.1549878°N 77.4122995°E / 8.1549878; 77.4122995
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://holycrossngl.edu.in

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பிரஞ்சு
  • சமூக பணி
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள் தொகு