புனித சேவியர் பொறியியல் கல்லூரி

தூய சவேரியார் பொறியியல் கல்லூரி (St. Xavier's College of Engineering) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் தன்னாட்சி பொறியியல் கல்வி நிறுவனமாகும். இது குழித்துறை உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானது. இக்கல்லூரி கோட்டாரின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தால் 1998-இல் நிறுவப்பட்டு மறைமாவட்ட அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அருட்சகோதரி எம். மரியா வில்லியம் கல்லூரியின் தற்போதைய செயலராக உள்ளார்.[1] இக்கல்லூரி நாகர்கோவிலிலிருந்து மேற்கே 5 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2] இக்கல்லூரி தமிழ்நாடு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, புது தில்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழக இணைவுப்பெற்று செயல்படுகிறது.

தூய சவேரியார் பொறியியல் கல்லூரி
வகைசுயநிதி கல்லூரி
உருவாக்கம்1998
தலைவர்முனைவர் எம். மரியா வில்லியம்
முதல்வர்முனைவர் ஜெ. மகேசுவரன்
அமைவிடம், ,
629003
,
8°11′43.2″N 77°23′02.2″E / 8.195333°N 77.383944°E / 8.195333; 77.383944
மொழிEnglish
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம் & அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு(AICTE)
இணையதளம்www.sxcce.edu.in

குறிப்புகள் தொகு

  1. "Diocese of Kuzhithurai". www.kuzhithuraidiocese.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2016.
  2. "Students find `heritage walk' from mud fort to temple useful" (in en-IN). The Hindu. 30 March 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/students-find-heritage-walk-from-mud-fort-to-temple-useful/article3171213.ece. பார்த்த நாள்: 12 September 2016. 

வெளி இணைப்புகள் தொகு