புன்னைநகர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர்

புன்னை நகர் (Punnai Nagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஊராகும். இதன் மேற்குப்பகுதியில் கோணம் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. அரசு சார்ந்த குடியிருப்புகள் புன்னை நகர் மற்றும் கோணம் பகுதியில் அதிகமாக உள்ளன.

புன்னைநகர்
Punna Kathu Vilai
பறநகர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629004
வாகனப் பதிவுTN 74

புன்னை நகர் கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது, இங்கு லூர்து அன்னை தேவாலயம் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "KOTTAR VICARIATE – Diocese of Kottar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னைநகர்&oldid=3861171" இலிருந்து மீள்விக்கப்பட்டது