பெண்கள் ஆசியக் கிண்ணம், 2004

பெண்கள் ஆசியக் கிண்ணம் 2004 என்பது ஆசியத் துடுப்பாட்ட அவை பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக முதல் முறையாக நடத்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். [1]இந்தத் தொடரில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணி ஆகிய இரு அணிகள் இந்தத் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரானது ஏப்ரல் 17 முதல் ஏபரல் 29 வரை , 2014 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்றது. அனைத்துப் போட்டிகளும் சிங்கள துடுப்பாட்ட மைதானம் மற்றும் கண்டி துடுப்பாட்ட சங்க அரங்கம் ஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இந்தத் தொடரை இந்தியப் பென்கள் துடுப்பாட்ட அணி 5-0 என கைப்பற்றியது.[2]

போட்டிகள் தொகு

17 ஏப்ரல்
(ஓட்டப்பலகை)
இந்தியா
217/4 (45 ஓவர்கள்)
இலங்கை
94/9 (45 ஓவர்கள்)
அஞ்சு ஜெயின் 90 (115)
ஃபெர்ணான்டோ 2/16 (9 ஓவர்கள்)
ஃபென்ணான்டோ 31* (80)
தீபா மராத்தே 2/13 (8 ஓவர்கள்)
இந்திய அணி 123 ஓட்டங்களால் வெற்றி
சிங்கள துடுப்பாட்ட அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கே கே ஜெயவீரா மற்றும் டி. ஜங்கீர்

சான்றுகள் தொகு

  1. "Women's Asia cup cricket from May two". sundaytimes.lk. 27 April 2008. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.
  2. "Women's Asia Cup, 2004 / Results". espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 20 May 2013.