பெருங்கடுங்கோ

பெருங்கடுங்கோ சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் தந்தை கோ ஆதன் செல்லிரும்பொறை. பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ. இந்த இளங்கடுங்கோ சங்ககால அமணர் (சமணர்) துறவிகளுக்கு கருவூரை அடுத்த ஆறுநாட்டான் மலைக் குகைகளில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். [1]

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

இவனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனக் கொள்ள இடமுண்டு.

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கடுங்கோ&oldid=2736614" இலிருந்து மீள்விக்கப்பட்டது