பெ. பாலகிருஷ்ணன்

பெ. பாலகிருஷ்ணன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பெ. பாலசேனா எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்ட இவர் அலுவலகப் பணியாளராகக் கடமையாற்றிவருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1979 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும் தொகு

  • சிறந்த எழுத்தாளர் விருது - "சூரியன்" இதழ் (1990)
  • வாசக நற்பணி விருது (1997)

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._பாலகிருஷ்ணன்&oldid=3222304" இலிருந்து மீள்விக்கப்பட்டது