பெ. மங்கள கௌரி

பெ. மங்கள கௌரி (பிறப்பு: சூன் 1 1961) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றி வருகின்றார். சிதனா என்பது இவரின் புனைபெயர்

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1979 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மங்கள_கௌரி&oldid=3222305" இலிருந்து மீள்விக்கப்பட்டது