பேச்சு:அருளதிகாரம் (காப்பியம்)

அருளதிகாரம் எனும் காப்பியம் எனது தமிழாசானால் இயற்றப்பட்ட ஒன்றாகும். இவரே காமராசர் பிள்ளைத் தமிழ் எனும் நூலையும் எழுதியவர்; காமராசர் பிள்ளதை் தமிழாவது நூலகங்களில் கிடைக்கிறது. அருளதிகாரமோ கிடைக்கவில்லை. நான் பள்ளியில் படித்த போது எனது தமிழாசானிடமே ஒளிநகல் தான் இருந்தது. அதைத்தான் நான் வாங்கிப்படித்தேன். முனைவர் தமிழண்ணல் போன்று யாரிடமாவது புத்தகம் இருக்க வாய்ப்பு உண்டு. இப்படி எத்துணை நல்ல தமிழறிஞர்களின் படைப்புகள் இருளில் முடங்கினவோ! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 14:34, 27 சனவரி 2011 (UTC)Reply

Return to "அருளதிகாரம் (காப்பியம்)" page.