பேச்சு:இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற பெயரில் குமுதம் இதழில் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தொடர் ஒன்று வெளியானதாக நினைவு. எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பணிகளை விட்டுவிட்டுத் திரைப்படத்துறைக்கு வந்த போது, அவருடைய அனுபவத்தை மையமாகக் கொண்டு எழுதிய இத்தொடர் தற்போது நூலாக்கப்பட்டிருக்கக் கூடும் என நினைக்கிறேன். இக்கதைதான் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறதா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:40, 5 செப்டம்பர் 2013 (UTC)