பேச்சு:கூடலூர்ப் பல்கண்ணனார்

Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

மண் பாண்டம் என்று பொருள் புரியும்படிப் பிரித்து எழுதப்பட்டுள்ளதை, மட்பாண்டம் என்று எழுதுவது தமிழ் மரபே என்றாலும், தமிழைப் பொருள் மாறுபடாமல் எளிமையாக்குவது நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 21:37, 4 சூன் 2019 (UTC)Reply

மண்பாண்டம் என எழுதுவதும் வரவேற்கத் தக்கதே --Sengai Podhuvan (பேச்சு) 21:40, 4 சூன் 2019 (UTC)Reply

Return to "கூடலூர்ப் பல்கண்ணனார்" page.