பேச்சு:சாத்தந்தையார்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

கவிகை மள்ளன் என்றே பாடலில் உள்ளது.
மள்ளன் = வீரன்
மல்லன் = உடல் வளம் மிக்கவன்.
"மல்லல் வளனே" - தொல்காப்பியம் உரியியல்
திருத்துவோர் பாடல் மூலத்தைப் பார்த்த பின்னர் திருத்த வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:04, 29 சனவரி 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாத்தந்தையார்&oldid=2477430" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாத்தந்தையார்" page.