பேச்சு:திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Karthi.dr in topic பெயர்க் காரணம்
பெயர்க் காரணம் தொகு
திருநெல்வேலி என்பதன் பெயர்க்காரணமாகத் தொன்மக்கதையொன்று இங்கு சுட்டப்பட்டுள்ளது. ஆனால் பாவாணர் போன்ற அறிஞர்கள் ”நெல் வயல்களே வேலியாக உடைய ஊர் ஆதலால் நெல்வேலி எனப் பெயர்பெற்றது” என்பர் --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:43, 26 செப்டெம்பர் 2010 (UTC)