பேச்சு:நச்சினார்க்கினியர்
இவர் புலவர். இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றை ஒரே கட்டுரையில் விரித்தால் நூற்றாண்டு வாரியாக எழுந்த நூல்களைத் தொகுத்துக்காட்டும் குறிப்பில் இடமுடியாமல் போகும் நூல் பட்டியலிலும் வராமல் போகும். எனவே தனியே பிரிக்கவேண்டிய கட்டாய நிலை. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 05:59, 18 ஏப்ரல் 2013 (UTC)