பேச்சு:நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகத்தால் அறியப்படும் நந்தி வர்மன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனே ஆவான்.நந்திக் கலம்பகப் பாடல்களிலேயே இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. எனவே இரண்டாம் நந்தி வர்மன் என்பதைத் திருத்தி உள்ளேன். சான்று

நந்திகலம்பகம்

'தெள்ளாறில் செருவென்ற செங்கோல் நந்தி' - பாடல் 49

'தெள்ளாற்றில் வென்ற கோன்' - பாடல் 52

'சினக்கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி'.-- பாடல் 53

'மூண்டார் தெள்ளாற்று உள்ளே மூழ்க முனிவு ஆறி,மீண்டான் நந்திக்கு '-- படல் 71

'நெடுந் தெள்ளாற்றில் வட்ட வெஞ்சிலை நாண் இடக் கழித்தவன்' -- பாடல் 75

--Parvathisri 17:07, 15 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்திக்_கலம்பகம்&oldid=900447" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நந்திக் கலம்பகம்" page.