பேச்சு:முந்நீர் விழா

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

சரியான பகுப்பு அளித்த கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 20:53, 1 பெப்ரவரி 2013 (UTC)


ஐயா, வணக்கம்.

கரிகாலனின் முன்னோர் 'நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி'ய செய்தியோடு [6] இந்த முந்நீர் விழாவை நாவாய்த் திருவிழா எனக் கொள்வது பொருத்தமானது.

↑ புறநானூறு 35

இப்பாடல் புறநானூற்றில் 66ஆம் பாடலாக உள்ளது. ஆனாலும் அதே நேரத்தில் நளிஇரு முந்நீர் ஏணி யாக, என்று 35ஆம் பாடலிலும் குறிக்கப் பெற்றிருக்கிறது.

ஆக இருஇடங்களிலும் முந்நீர் விழாக் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன என்பது தெளிவு... திருத்தி விடலாமா? அருணன் கபிலன்...

மிகச் சரியானது
உங்கள் ஆக்கமாக இருக்கட்டும்
சேர்த்துவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:24, 8 சனவரி 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முந்நீர்_விழா&oldid=1595644" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முந்நீர் விழா" page.