பொன்பரப்பிபட்டி சுப்பிரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பொன்பரப்பிபட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பொன்பரப்பிபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பொன்பரப்பிபட்டி, இராசிபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராசிபுரம்
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணிய சுவாமி
தாயார்:வள்ளி தெய்வாணை
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம், பங்குனிஉத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வாணை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனிஉத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் சூரசம்ஹாரம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)