போச்சேரா அருவி

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ளது

போச்சேரா அருவி (Pochera Falls) என்பது இந்தியாவில் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ஒரு அருவியாகும்.

போச்சேரா அருவி
அமைவிடம்போத் மண்டலம், ஆதிலாபாத் மாவட்டம், தெலங்காணா
வகைஅருவி
மொத்த உயரம்20 மீட்டர்

அமைவிடம் தொகு

போச்சேரா அருவி தெலங்காணா மாநிலம் ஆதிலாபாத்திலிருந்து 47 கி. மீ. தொலைவிலும், நிர்மலிலிருந்து 37 கி. மி. தொலைவிலும் போத்திலிருந்து 7 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] போச்சேரா அருவி சமீபத்தில் அறியப்பட்ட அருவியாகும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[2]

கண்ணோட்டம் தொகு

போச்சேரா நீர்வீழ்ச்சி சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழும் அருவியாகும். சிறிய வகை அருவியாக இது வகைப்படுத்தப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கான நீர் கோதாவரி ஆறு சக்யாத்ரி மலைத் தொடரில் பாயும் போது சிறிய நீரினால் ஏற்படும் ஓடையினால் தோன்றியதாகும்.[1]

மேற்கோள்புகள் தொகு

  1. 1.0 1.1 "Nature Discovery in Telangana :: Telangana Tourism". partials (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-10. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Nature Discovery in Telangana :: Telangana Tourism". telanganatourism.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போச்சேரா_அருவி&oldid=3590417" இலிருந்து மீள்விக்கப்பட்டது