பௌண்டரக வாசுதேவன்

பௌண்டரக வாசுதேவன் (Paundraka Vasudeva) பாகவத புராணத்தில் கூறப்படும் ஒரு கதை மாந்தர் ஆவார். ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரக வாசுதேவன், வாசுதேவனைப் போன்று உடையணிகள் பூண்டு, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான்.[1] இறுதியில் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Pauṇḍraka, the False Vāsudeva
  2. "Srimad Bhagavatam Canto 10 Chapter 66". Archived from the original on 21 பெப்பிரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2014.
  3. (மகாபாரதம் 7:90)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌண்டரக_வாசுதேவன்&oldid=3801623" இலிருந்து மீள்விக்கப்பட்டது